மகணை சிறையிலிருந்து மீட்க கோரி தாயின் ஆட்கொணர்வு மனு... மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு Aug 28, 2024 399 சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை பெற்று,16 ஆண்டுகளாக சிறையில் இருப்பவரை, மீட்க கோரிய வழக்கில், மத்திய அரசின் நிலையை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத...